திருவொற்றியூர் தமிழர் பாரதம் கட்சியின் சமூகஆர்வலர் சே தேவராஜ் மற்றும் .T S தாஸ் அவர்களும் இனைந்து முகக்கவசம் கூட அனியத்தெரியாத பாமர மக்களுக்கு

ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து கொரோன வைரஸ் தடுக்கும் வகையில் திருவொற்றியூர் தமிழர் பாரதம் கட்சியின் சமூகஆர்வலர் சே தேவராஜ் மற்றும் .T S தாஸ் அவர்களும் இனைந்து முகக்கவசம் கூட அனியத்தெரியாத பாமர மக்களுக்கு அதனை அனிவித்து ஐயாயிரம் முகக்கவசங்கள் அளித்து  மக்களை பாதுகாக்கும் பணியில். ஈடுபட்டார்..


" alt="" aria-hidden="true" />



Popular posts
குடியாத்தம்– 144 தடை உத்தரவை மீறி தேவையில்லாமல் வெளியில் வந்த மக்களை காவல்துறையினர் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்கவைத்து அறிவுரை வழங்கி அனுப்பினர்
Image
1000 போலீசாருக்கு பிரியாணி, மாஸ்க்: முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கினார்
Image
டி.என்.பாளையம், கணக்கம்பாளையம் ரேசன்கடைகளில் அந்தியூர் எம்.எல்.ஏ ராஜாகிருஷ்ணன் ஆய்வு
Image
கோபி, நம்பியூர் ஒன்றியங்களில் கிருமி நாசினி தெளிப்பு இயந்தரங்களை வழங்கிய அமைச்சர் செங்கோட்டையன்
Image
காயல் அப்பாஸ் வேண்டு கோள் - ஊரடங்கும் உத்தரவுக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
Image